Tuesday, 20 January 2015

தமிழ் யாதவர் ஆன்மீக வரலாறு-1

ஸ்ரீ ரங்கம் அருகில் மேலூர் என ஒரு கிராமம் உள்ளது. இங்கு சிவந்தியான்டி கோணார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு நாள் மாடு மேய்க்கையில் அய்யனார் சாமி அவர் அருகில் மாறு வேடத்தில் வந்து தினமும் தனக்கு பால் வழங்குமாரு கேட்டுள்ளார். இதனை சிவந்தியான்டி கோணார் மறுக்கவே அய்யனார் சாமி ஒரே அடியில் சிவந்தியான்டி கோணாரை கொன்றுவிடுகிறார். சிவந்தியான்டி கோணாரின் மனைவியின் கனவில் அய்யனார் சாமி வந்து " உன் கணவன் என் நான் கேட்டதை மறுத்ததால் அவரை என்னுடன் வைத்து கொள்ள முடிவெடுத்துவ்ட்டேன், இனி உன் வம்சம் முழுவதும் எனக்கு கோயில் பனி செய்ய வேன்டும்" என்றார். இன்றளவும் சிவந்தியான்டி கோணார் சாமி சிலை மேலூர் கிராமத்தில் உள்ளது..அந்த அய்யனார் கோயிலுக்கு இன்றளவும் ஒரு கோணார் தான் பூசாரி.

No comments:

Post a Comment